“பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்”

“பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்”

அகத்தியரின் கர்பக்கோள் என்னும் நூலில்

“இசைந்தொரு பெண்மலடு எங்குமில்லை”

“எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும் 
துசங்கெட்ட கலவியினால் துலங்காமல்
பிள்ளையில்லை சொல்லக்கேளே”
என்று பெண்கள் குழந்தையின்மைக்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

Continue reading ““பெண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மைக்கான காரணங்கள்””